News August 16, 2024

தர்மபுரியில் பரவும் வதந்தி SHARE பண்ணுங்க!

image

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த பெண்களுக்கான உரிமை தொகை விண்ணப்பிக்கும் முகாம் மூன்று தினங்கள் நடைபெறுவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. இந்த செய்தியை சரி பார்த்ததில் இது உண்மைக்கு மாறான செய்தி என தெரிய வந்துள்ளது. இதனை நமது தளத்திலும் பதிவிட்டுள்ளோம். செய்தி உண்மைக்கு மாறானது என தெரிந்தவுடன் அதனை நீக்கிவிட்டோம். இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அனைவருக்கும் SHARE செய்யவும்.

Similar News

News December 6, 2025

தருமபுரி: சிசுவின் பாலினம் கண்டறிந்த வழக்கில் இருவர் கைது!

image

தருமபுரி, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிசுவின் பாலினம் கண்டறிந்த, ஆந்திராவை சேர்ந்த கிளாரா மேனகாதேவி & பிரதீப் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், செவிலியராக பணியாற்றி வந்த பரிமளா & இடைத்தரகா் வடிவேல், தொடர்ச்சியாக இச்சம்பவத்தில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதன்பேரில், இன்று (டிச.6) ஆட்சியா் அறிவுறுதிகளின்படி இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

News December 6, 2025

தருமபுரி:இரயில்வேயில் வேலை,ரூ.40,000 வரை சம்பளம்!

image

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து, வரும் டிச.25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு ரூ.23,340 – ரூ.42,478 வரை சம்பளம் வழங்கப்படும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News December 6, 2025

தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!