News August 7, 2024
தர்மபுரியில் நெசவாளர்களுக்கான கையேடு வெளியீடு

10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் லலிகம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கைத்தறி துறையால் நெசவாளர்களுக்கான செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் தொடர்பான கையேடுகளை மாவட்ட ஆட்சியார் சாந்தி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Similar News
News December 3, 2025
தருமபுரி: பசுமை விருதுக்கு ரூ.1,00,000 பரிசு!

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. பசுமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பங்காற்றுபவர்கள் www.tnpcb.gov.in 4 https://dharmapuri.nic.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 20-01-2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 04342-270005 தொடர்பு கொள்ளவும்.
News December 3, 2025
தருமபுரி: சாப்பாடு குழைந்ததால் சிறுமி தற்கொலை!

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ள சசிகலாவின் மகள் நிவேதா நாகு (17), +2 படிப்பை முடித்தவர். அடுப்பில் சாதம் குழைந்தது தொடர்பாக தாய் சசிகலா கண்டித்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த நிவேதானாகு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 3, 2025
தருமபுரி: சாப்பாடு குழைந்ததால் சிறுமி தற்கொலை!

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ள சசிகலாவின் மகள் நிவேதா நாகு (17), +2 படிப்பை முடித்தவர். அடுப்பில் சாதம் குழைந்தது தொடர்பாக தாய் சசிகலா கண்டித்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த நிவேதானாகு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


