News August 7, 2024

தர்மபுரியில் நெசவாளர்களுக்கான கையேடு வெளியீடு

image

10ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் லலிகம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வளாகத்தில் கைத்தறி துறையால் நெசவாளர்களுக்கான செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் தொடர்பான கையேடுகளை மாவட்ட ஆட்சியார் சாந்தி இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News

News December 3, 2025

தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணிகள் நேற்று (டிச.02) மாவட்டம் முழுவதும் பல நிலையங்களில் ஒழுங்காக நடத்தப்பட்டது. மாவட்ட இரவு ரோந்து அலுவலர் டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன் தலைமையில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் எஸ்‌ஐ/ எஸ்‌எஸ்‌ஐ அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்!

News December 3, 2025

தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணிகள் நேற்று (டிச.02) மாவட்டம் முழுவதும் பல நிலையங்களில் ஒழுங்காக நடத்தப்பட்டது. மாவட்ட இரவு ரோந்து அலுவலர் டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன் தலைமையில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் எஸ்‌ஐ/ எஸ்‌எஸ்‌ஐ அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்!

News December 3, 2025

தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

image

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணிகள் நேற்று (டிச.02) மாவட்டம் முழுவதும் பல நிலையங்களில் ஒழுங்காக நடத்தப்பட்டது. மாவட்ட இரவு ரோந்து அலுவலர் டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன் தலைமையில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் எஸ்‌ஐ/ எஸ்‌எஸ்‌ஐ அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்!

error: Content is protected !!