News April 2, 2025
தர்மபுரியில் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு?

வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் 20.5.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் வெளியாகி உள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி குறிப்பிடப்படாமல் ஒரு பிரிவு ஜல்லிக்கட்டு தொடங்காமல் நிலுவையில் உள்ளது.
Similar News
News November 12, 2025
தருமபுரியில் இலவச காளான் வளர்ப்பு பயிற்சி!

தருமபுரி மாவட்டத்தில் 8ம் வகுப்பு கீழ் படித்தவர்களுக்கு இலவச காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கபட உள்ளது. தமிழ்நாடு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சி தருமபுரி மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/1738 . ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
தருமபுரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தருமபுரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
News November 12, 2025
தருமபுரியில் இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி!

தருமபுரி இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘வீட்டு உபயோகப் பொருட்கள் எலக்ட்ரீசியன்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <


