News April 2, 2025
தர்மபுரியில் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு?

வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் 20.5.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் வெளியாகி உள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி குறிப்பிடப்படாமல் ஒரு பிரிவு ஜல்லிக்கட்டு தொடங்காமல் நிலுவையில் உள்ளது.
Similar News
News December 6, 2025
தருமபுரி:இரயில்வேயில் வேலை,ரூ.40,000 வரை சம்பளம்!

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு<
News December 6, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News December 6, 2025
தருமபுரி:லஞ்சம் வாங்கிய அரசு வழக்கறிஞர் கைது!

பையர்நத்தத்தை சேர்ந்த செந்தில் தனது பெண் குழந்தைக்கு நடந்த பாலியல் குற்றம் குறித்த போக்சோ வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தை சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் கல்பனா வழக்கை நடத்த ரூ.15000 லஞ்சமாக கேட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தந்த இரசாயனம் தடவிய பணத்தை நேற்று மாலை செந்திலிடம் இருந்து கல்பனா பெரும் போது காவலர்கள் அவரை கைது செய்தனர்.


