News May 7, 2025
தர்மபுரியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

தர்மபுரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 3, 2025
தருமபுரி: பசுமை விருதுக்கு ரூ.1,00,000 பரிசு!

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் பசுமை முதன்மையாளர் விருது மற்றும் ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. பசுமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பங்காற்றுபவர்கள் www.tnpcb.gov.in 4 https://dharmapuri.nic.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் 20-01-2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 04342-270005 தொடர்பு கொள்ளவும்.
News December 3, 2025
தருமபுரி: சாப்பாடு குழைந்ததால் சிறுமி தற்கொலை!

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ள சசிகலாவின் மகள் நிவேதா நாகு (17), +2 படிப்பை முடித்தவர். அடுப்பில் சாதம் குழைந்தது தொடர்பாக தாய் சசிகலா கண்டித்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த நிவேதானாகு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News December 3, 2025
தருமபுரி: சாப்பாடு குழைந்ததால் சிறுமி தற்கொலை!

தருமபுரி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக உள்ள சசிகலாவின் மகள் நிவேதா நாகு (17), +2 படிப்பை முடித்தவர். அடுப்பில் சாதம் குழைந்தது தொடர்பாக தாய் சசிகலா கண்டித்துள்ளார். இதனால், மனவேதனையடைந்த நிவேதானாகு வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


