News May 7, 2025

தர்பூசணி பழத்தில் கலப்படம் இல்லை – தோட்டக்கலைத்துறை

image

தர்பூசணி பழங்களில் கலப்படம் செய்யப்படுவதாக உண்மைக்கு முரணான செய்தி பரவியது. இதையடுத்து தர்பூசணி அதிகம் விளையும் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து ரசாயன ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தர்பூசணி பழத்தில் சுவைக்காக செயற்கை ரசாயனம் கலப்படம் இல்லை என தெரிய வந்துள்ளது. எனவே மக்கள் தயக்கமின்றி தர்பூசணி பழங்களை சாப்பிடலாம். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Similar News

News February 23, 2026

பாம்பன் பாலத்தில் விபத்து; 8 பேர் காயம்

image

இராமநாதபுரம் மாவட்டம், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாம்பன் சாலை பாலத்தில் நேற்று(பிப்.22) ஆட்டோ பின்புறம் அதிவேகமாக வந்த கார் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 8 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அவர்களை மீட்ட வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News February 23, 2026

திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் திருக்கோயிலுக்கு பாரம்பரிய உடையை அணிந்து வர வேண்டும். கைலி, அரைக்கால் டவுசர் போன்ற ஆடைகள் கோயிலுக்குள் அணிந்து வர அனுமதி கிடையாது. இது, மாலை போட்டு வருபவர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

News February 23, 2026

திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்தரகோசமங்கை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் திருக்கோயிலுக்கு பாரம்பரிய உடையை அணிந்து வர வேண்டும். கைலி, அரைக்கால் டவுசர் போன்ற ஆடைகள் கோயிலுக்குள் அணிந்து வர அனுமதி கிடையாது. இது, மாலை போட்டு வருபவர்களுக்கும் பொருந்தும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!