News December 31, 2024
தர்பூசணியில் திருவள்ளுவரை சிலை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இழஞ்செழியன் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா பெருமையைச் சேர்க்கும் விதமாக தர்பூசணியில் திருவள்ளுவரின் திருவுருவைச் செதுக்கி அதில் வள்ளுவம் போற்றுவோம் என வாசகத்தினை எழுதியுள்ளார். இந்த காய்கனி சிற்பம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
Similar News
News November 20, 2025
தேனி: முறுக்கு கம்பெனிக்கு சிறுவனை விற்றவருக்கு தண்டனை

தேனியை சேர்ந்த 6.ம் வகுப்பு படித்த 15 வயது பள்ளி சிறுவனை காணவில்லை என பெற்றோர் தேனி போலீசில் 2017.ல் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் முருகன் என்பவர் சிறுவனை பெங்களூருவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு அழைத்து சென்று அங்குள்ள பாண்டி என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு விட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த நிலையில் தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு
News November 20, 2025
தேனி: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

தேனி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News November 20, 2025
தேனி மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வார விழா

தேனி மாவட்ட நூலக ஆணைக் குழு மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து மைய நூலகத்தில் 58-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இவ்விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியில் இன்று வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் புலவர் ச.ந இளங்குமரன் கலந்து கொண்டு, நூல்களின் முக்கியத்துவங்கள் குறித்தும்,புத்தக வாசிப்பால் அறிவு திறன் மேம்படுவது குறித்து சிறப்புரையாற்றினார்.


