News December 31, 2024
தர்பூசணியில் திருவள்ளுவரை சிலை

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி சிற்பக் கலைஞரான இழஞ்செழியன் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா பெருமையைச் சேர்க்கும் விதமாக தர்பூசணியில் திருவள்ளுவரின் திருவுருவைச் செதுக்கி அதில் வள்ளுவம் போற்றுவோம் என வாசகத்தினை எழுதியுள்ளார். இந்த காய்கனி சிற்பம் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.
Similar News
News November 27, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 27, 2025
தேனி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News November 27, 2025
பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் வாக்காளர் கணக்கிட்டு படிவங்கள் பணியை சிறப்பாக செய்து படிவம் திரும்ப பெறுதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் பணியினை 100% முழுமையாக நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இன்று (நவ 27) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தொிவித்தார். இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


