News May 8, 2024
தருமபுரி: 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர் கவனத்திற்கு..!

தருமபுரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, உயர்கல்வி வழிகாட்டலுக்கான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நாளை (மே 9) காலை 9.30 மணி அளவில் தருமபுரி – பென்னாகரம் சாலையில் உள்ள, விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலை அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பங்கேற்று பயன்பெறுமாறு தருமபுரி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 30, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும். ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
தருமபுரி: போதைப் பொருள் புகார் எண்கள் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட அளவில் பொதுமக்கள் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாடு குறித்து 24/7 செயல்படும் Whats app எண்ணிற்கு 63690 28922 தொடர்ப்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், DRUG FREE TN என்ற செயலி மூலமாகவும் புகார் அளிக்கலாமென தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார். இதனை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 29, 2025
தர்மபுரியில் அரசு வேலை; நாளை கடைசி நாள்

தர்மபுரி அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்படவுள்ளன். இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <