News April 8, 2025

தருமபுரி மாவட்ட குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

தருமபுரி மாவட்டத்தில் (07/04/25) இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 808 மனுக்களை வழங்கியுள்ளனர். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தி உள்ளார்.

Similar News

News December 1, 2025

தருமபுரியில் அரசு வாகன ஏலம் அறிவிப்பு!

image

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு உதவி செயற்பொறியாளர் (ஊ.வ), பயன்பாட்டில் இருந்த ஈப்பு TN 09 G 1289 முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை வரும் டிச.12ம் தேதி அன்று முற்பகல் 11.00 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3வது தளம், இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தருமபுரி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

News December 1, 2025

தருமபுரி: மாணவி மாயம் – தாய் புகார்!

image

தருமபுரி தனியார் கல்லுாரியில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த 17 வயது சிறுமியை பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார். இந்நிலையில் கடந்த, நவ-29 காலை, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன் கொட்டாயை சேர்ந்த சுரேஷ் (21) மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 1, 2025

தருமபுரி: மாணவி மாயம் – தாய் புகார்!

image

தருமபுரி தனியார் கல்லுாரியில்,கிருஷ்ணகிரியை சேர்ந்த 17 வயது சிறுமியை பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி முதலாமாண்டு படிக்கிறார். இந்நிலையில் கடந்த, நவ-29 காலை, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி திரும்பி வரவில்லை. அவரது தாய், கிருஷ்ணகிரி மகளிர் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், மொட்டையன் கொட்டாயை சேர்ந்த சுரேஷ் (21) மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!