News June 27, 2024
தருமபுரி: எஸ்பி அலுவலத்தில் 87 மனுக்களுக்கும் தீர்வு

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டன, அதில் 87 மனுக்களுக்கும் மீது தீர்வு காணப்பட்டது. மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த குறைதீர்க்கும் முகாம் தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நடைபெற்றது.
Similar News
News December 6, 2025
தருமபுரி: சிசுவின் பாலினம் கண்டறிந்த வழக்கில் இருவர் கைது!

தருமபுரி, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிசுவின் பாலினம் கண்டறிந்த, ஆந்திராவை சேர்ந்த கிளாரா மேனகாதேவி & பிரதீப் மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், செவிலியராக பணியாற்றி வந்த பரிமளா & இடைத்தரகா் வடிவேல், தொடர்ச்சியாக இச்சம்பவத்தில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதன்பேரில், இன்று (டிச.6) ஆட்சியா் அறிவுறுதிகளின்படி இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.
News December 6, 2025
தருமபுரி:இரயில்வேயில் வேலை,ரூ.40,000 வரை சம்பளம்!

RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு<
News December 6, 2025
தருமபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தருமபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.


