News August 9, 2024
தருமபுரி எம்பி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு

தொப்பூர் கணவாயில் தினம்தோறும் நடக்கும் விபத்துகளை தடுக்கும் வகையில் 6.6 கி.மீ. தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.905 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ள நிலையில்
அப்பணியினை விரைந்து முடித்திடக்கோரி தர்மபுரி எம்பி ஆ.மணி,மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்
நிதின் கட்கரியை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
Similar News
News November 26, 2025
தருமபுரி: GOVT. வேலை தேடுபவர் கவனத்திற்கு! நாளை கடைசி நாள்!

இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் கிளெர்க், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற 8868 காலி பணியிடங்களை நிரப்புவதர்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 18 வயது பூர்த்தி அடைந்து, டிகிரி அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மகா சம்பளமாக ரூ.19,900 – ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், நாளைக்குள் (நப.27) இங்கே <
News November 26, 2025
தருமபுரியில் SIR விழிப்புணர்வு வாகனம் – ஆட்சியர் துவக்கம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தை கலெக்டர் சதீஷ் இன்று (நவ.26) மதியம் 2 மணி அளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் காவேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 26, 2025
தர்மபுரி: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

தர்மபுரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது<


