News August 26, 2024
தருமபுரி அருகே மூதாட்டியிடம் தகராறு செய்த இளைஞர்கள்

மாரண்டஅள்ளி அடுத்த கரிக்குட்டனூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (60), நேற்று மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் போது ஆண்டிமுத்து (29), மருதன் (24) ஆகியோர் போதையில் மூதாட்டியை மது அருந்த அழைத்துள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே அவர்கள் இருவரும் அவரிடம் தகராறு செய்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அருகில் வந்தவர்கள் மூதாட்டியை மீட்டுள்ளனர். புகாரின் பேரில் இவர்மீது மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News December 16, 2025
தருமபுரி: போட்டித் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டத்தின் கீழ் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு. “துணை ஆய்வாளர்” பதவிக்கான முழு மாதிரி தேர்வு, நாளை (17/12/2025) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. எனவே தேர்விற்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
News December 16, 2025
தருமபுரி: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <
News December 16, 2025
தருமபுரி: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

தருமபுரி மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே <


