News August 18, 2024
தருமபுரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. நாளை கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.
Similar News
News December 3, 2025
தருமபுரி: தினம் தினம் வீட்டில் சண்டை; +1 மாணவன் தற்கொலை!

ஏ.ஜெட்.டி.அள்ளி எர்ரப்பட்டியைச் சேர்ந்த +1 மாணவன் ஹரீஷ் (15), நேற்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாயுடன் ஏற்பட்ட சண்டையே அவரது மனவேதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 3, 2025
தருமபுரி: தினம் தினம் வீட்டில் சண்டை; +1 மாணவன் தற்கொலை!

ஏ.ஜெட்.டி.அள்ளி எர்ரப்பட்டியைச் சேர்ந்த +1 மாணவன் ஹரீஷ் (15), நேற்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாயுடன் ஏற்பட்ட சண்டையே அவரது மனவேதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 3, 2025
தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணிகள் நேற்று (டிச.02) மாவட்டம் முழுவதும் பல நிலையங்களில் ஒழுங்காக நடத்தப்பட்டது. மாவட்ட இரவு ரோந்து அலுவலர் டிஎஸ்பி எம்.ரவிச்சந்திரன் தலைமையில் தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு உட்பட அனைத்து பிரிவுகளிலும் எஸ்ஐ/ எஸ்எஸ்ஐ அதிகாரிகள் கண்காணிப்பில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அவசர உதவிக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்!


