News August 14, 2024

தருமபுரியில் சுதந்திர விழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

image

தருமபுரியில் நாளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையேற்று தேசிய கொடி ஏற்றவுள்ளார். பின்னர் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் மக்களுக்கு பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிலையில் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News January 11, 2026

தருமபுரி: அரசு அதிகாரியை டார்ச்சர் செய்த தேமுதிக நிர்வாகி!

image

தருமபுரி: பாலக்கோடு பகுதியில், தேமுதிக நிர்வாகி ராஜதுரை பத்திரப்பதிவுக்காக வாரிசு சான்றிதழை சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். அப்போது, அது போலி என தெரியவந்ததால் சார் பதிவாளர் சக்திவேல் நிராகரித்தார். அதைத்தொடர்ந்து சார்பதிவாளரை மிரட்டி வந்த ராஜதுரை, சமூக வலைத்தளங்களிலும் இவர் லஞ்சம் கேட்பதாக வதந்திகளை பரப்பி வந்தார். இதுகுறித்த புகாரில் ராஜதுரை மீது போலீசார் புகார் பதிவு செய்துள்ளனர்.

News January 11, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன-11) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 11, 2026

தருமபுரி: இரவு ரோந்துப் பணி காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன-11) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர், தொப்பூரில் ராமகிருஷ்ணன், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!