News May 7, 2025

தரமற்ற உணவு குறித்து இனி எளிதாக புகார் அளிக்கலாம்

image

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும் !

Similar News

News November 22, 2025

மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE .<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 22, 2025

மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE .<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 22, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 124.80 மிமீ மழை பதிவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில், அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 40.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 34.80, மயிலாடுதுறையில் 7மிமீ, மணல்மேட்டில் 28 மிமீ, செம்பனார்கோவிலில் 12 மிமீ என மொத்தம் 124.80 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!