News May 7, 2025
தரமற்ற உணவு குறித்து இனி எளிதாக புகார் அளிக்கலாம்

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும் !
Similar News
News November 23, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
மயிலாடுதுறை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 23, 2025
மயிலாடுதுறை: SIR பணிகள் குறித்து ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, தரங்கம்பாடி பேரூராட்சி,
தனியார் திருமண மண்டபத்தில் 302,303,304,305 பாகங்களுக்கான S.I.R தீவிர வாக்காளர் திருத்த பட்டியல் பணிகளை பூம்புகார் சட்ட மன்ற தொகுதி உறுப்பினா் நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான வாக்காளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


