News May 7, 2025
தரமற்ற உணவு குறித்து இனி எளிதாக புகார் அளிக்கலாம்

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும் !
Similar News
News November 12, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ரயில் நிலைய தண்டவாள பகுதியில் கடந்த அக.20-ம் தேதி ஆதரவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட சுமார் இரண்டு மாத பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிறப்பு தத்து மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News November 12, 2025
மயிலாடுதுறை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம்.<
News November 12, 2025
மயிலாடுதுறை: பிரபல கோயிலில் திருட்டு

கொள்ளிடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற புலீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கோயில் அர்ச்சகர் கோவிலை திறந்த போது கோயில் கருவறை முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருட்டுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன் சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் உண்டியலை உடைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


