News April 22, 2025
தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

குலசேகரன் புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய அண்ணன் இசக்கியப்பன். இவர்கள் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தம்பியிடம் வீட்டை எனக்கு எழுதித்தருமாறு அவரது அண்ணன் கேட்டு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கியப்பன் சுடலையாண்டியை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர்
Similar News
News November 18, 2025
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு பிப்.28 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4426 செலுத்தி ரூ.88525 இழப்பீடாகவும், மரவள்ளிக்கு ரூ.1470 செலுத்தி ரூ.29393 இழப்பீடாகப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 18, 2025
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு பிப்.28 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4426 செலுத்தி ரூ.88525 இழப்பீடாகவும், மரவள்ளிக்கு ரூ.1470 செலுத்தி ரூ.29393 இழப்பீடாகப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 18, 2025
குமரி: 2002 வாக்காளர் பட்டியல் அறிய இணையதளம் முகவரி

தமிழகம் முழுவதும் சிறப்பு விரைவு வாக்காளர் திருத்தம் நடந்து வருகிறது. 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்களை எளிய முறையில் அறிய : https://kanyakumari-electors.vercel.app/ என்ற இணையதளத்தை அணுகலாம். என மாவட்ட ஆட்சியர் ஆர் அழகுமீனா இன்று தெரிவித்துள்ளார்.


