News September 28, 2024

தம்பதியை அரிவாளால் வெட்டிய கணவன் – மனைவிக்கு சிறை

image

மேல்மிடாலம் எள்ளுவிளை பாலகிருஷ்ணன்-மேரி சைலஜா தம்பதியரை, பாலகிருஷ்ணனின் சகோதரர் பொன்னப்பன் அவரது மனைவி நேசம்மாள் சேர்ந்து சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 8.8.2006 அன்று அரிவாளால் தாக்கி விட்டு தப்பினர். இரணியல் கோர்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி அமிர்தீன், பொன்னப்பனுக்கு 3 ஆண்டு சிறை, நேசம்மாளுக்கு 1 ஆண்டு சிறை, இருவருக்கும் சேர்த்து ரூ.15,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Similar News

News November 26, 2025

குமரி: மீனவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு!

image

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். அதற்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். SHARE

News November 26, 2025

குமரி: 12th தகுதி.. ரூ.21,700 சம்பளத்தில் வேலை உறுதி!

image

குமரி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 3058 Ticket Clerk, Accounts Clerk உள்ளிட்ட பணியடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 30 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ 27க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.19,900 – 21,700 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 26, 2025

குமரி: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

image

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளையை சேர்ந்தவர் சமுத்திரபாண்டியன். இவரது மகன் அபிஷாந்த் (27), உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இவர், வீட்டின் அருகில் உள்ள தோப்பில் மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!