News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- செம்மலை முருகன் கோயில் போங்க

செங்கல்பட்டு மாவட்டம் செம்மலையில் முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க.
Similar News
News January 1, 2026
செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

நாளை (வியாழக்கிழமை) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரெயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 1, 2026
செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

நாளை (வியாழக்கிழமை) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரெயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News December 31, 2025
BREAKING: செங்கல்பட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

செங்கல்பட்டு மாவட்டம் பயனூர் அருகே வட்டாரப் போக்குவரத்துக்கு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 மணி நேரமாக நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.80,000 பணம், ஆவணகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகமே புத்தாண்டு கொண்டாடி வரும் நிலையில், ரெய்டு நடந்துள்ளது.


