News August 14, 2024

தமிழ் புதல்வன் திட்டத்தின் துவக்க விழா

image

தமிழ்நாடு முதலமைச்சரால் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் கோவையில் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து, திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் தமிழ்புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கான மின்னனு அட்டையினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News

News November 11, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.10) இரவு 10 மணி முதல் இன்று (நவ.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 10, 2025

திருவாரூர்: மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட நிர்வாக குழு, ஒன்றிய, நகர செயலாளர் கூட்டம் வரும் நவ.,15-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நாகை எம்.பி செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் கேசவராஜ் முன்னிலையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

திருவாரூர் மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

திருவாரூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<> TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!