News August 9, 2024
‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

தமிழக அரசின் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில், உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பகுதியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ATM கார்டு வழங்கி சிறப்பித்தார்.
Similar News
News December 20, 2025
காஞ்சி: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 20, 2025
காஞ்சி: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <
News December 20, 2025
காஞ்சி: வேலையில் பிரமோஷன் வேண்டுமா..? இங்க போங்க!

காஞ்சிபுரம்: உங்கள் வேலையில் சரியான பதவி உயர்வு இல்லையா..? இருந்த பதவி பறிபோனதா..? கவலை வேண்டாம்! மானாம்பதி பகுதியில் இழந்த பதவியை மீண்டும் பெற்று தரும் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வானசுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட்டால், உங்கள் வேலையில் இழந்த பதவி, வேண்டிய பதவி விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


