News August 27, 2024
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் பேரணி

தமிழ்நாடு அரசை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாபெரும் கோரிக்கை பேரணி 29.08.2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு இருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடல், வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (CPM) இராமமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
Similar News
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
விழுப்புரம்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

விழுப்புரம் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 22, 2025
விழுப்புரம்: நூதன முறையில் ஓட்டுநர்களிடம் பைசா வசூல்

விழுப்புரம்: மயிலம் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் லாரி ஓட்டுநர்களிடம் தாங்கள் சிறப்பு அலுவலா்கள் எனக் கூறி தலா ரூ.100 வீதம் பணம் வசூலித்தனர். இவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த சந்தோஷ்குமாா் என்பவர் மயிலம் காவல் நிலையத்திற்கு தகவலளித்துள்ளார். இதைத் தொடா்ந்து போலீஸாா் அங்கு சென்று விசாரித்த போது, அவா்கள் போலியானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


