News April 15, 2025

தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

image

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி,  கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.

Similar News

News November 18, 2025

திருச்சி: அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

image

லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் இருந்து திண்ணியும் செல்லும் பாதையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தரும் உணவை வாங்கி உண்டு இப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். திடீரென இவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்தவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News November 18, 2025

திருச்சி: அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

image

லால்குடி அருகே கீழன்பில் பகுதியில் இருந்து திண்ணியும் செல்லும் பாதையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தரும் உணவை வாங்கி உண்டு இப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். திடீரென இவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த லால்குடி போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்தவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News November 18, 2025

திருச்சி: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!