News April 15, 2025
தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி, கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.
Similar News
News December 26, 2025
திருச்சி: எமதர்மனுக்கு உயிர் கொடுத்த ஞீலிவனேசுவரர்!

மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் இறந்த எமதர்மராஜனுக்கு இறைவன் மீண்டும் உயிர் கொடுத்து, அதிகாரத்தைத் திரும்பளித்த கோயில் இது என்று கூறப்படுகிறது. மேலும் இக்கோயிலில் சனீஸ்வரனுக்கு அதிபதியான எமன் சந்நிதி இருப்பதால் நவகிரகங்கள் கிடையாது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 26, 2025
திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

திருச்சி மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <
News December 26, 2025
திருச்சி: இனி அலைச்சல் இல்லை!

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்:
1. ஆதார் : https://uidai.gov.in/
2. வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3. பான் கார்டு : incometax.gov.in
4. தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5. திருச்சி மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை அறிய: https://tiruchirappalli.nic.in/ta/
6. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க


