News August 9, 2024
தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismaward.com என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News January 8, 2026
பெரம்பலூர்: போஸ்ட் ஆபீஸில் வேலை!

பெரம்பலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <
News January 8, 2026
பெரம்பலூர் கைவினை கலைஞர்களுக்குக் கடன் உதவி

பெரம்பலூர் ஆட்சியர் கூட்ட அரங்கில், கைவினை கலைஞர்களுக்குக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 16 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்குவதற்கான உத்தரவுக் கடிதம் அளித்த ஆட்சியர் ந.மிருணாளினி, “கைவினை கலைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் நோக்கில் கடந்த 6.12.2024 முதல் கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என கூறினார்.
News January 8, 2026
பெரம்பலூர்: பொங்கல் பரிசு குறித்து ஆட்சியர் அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தலைமையில், ஆட்சியராக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3000, வேட்டி, சேலைகள், நியாயவிலைக்கடைகள் மூலம் இன்று (ஜன.8) முதல் 1,93,921 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.


