News April 4, 2025
தமிழில் பெயர்ப்பலகை: ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2025
திண்டுக்கல்: இலவச பயிற்சியுடன் AIRPORT-ல் வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், விமான நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்ய இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு கல்வி போதுமானது. பயிற்சி முடிவில் சான்றிதழும், ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தரப்படும். மொத்த 6 மாத காலம் பயிற்சி. ஆர்வமுள்ளவர்கள் <
News November 20, 2025
திண்டுக்கல்லில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் நாளை 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு, பட்டபடிப்பு, டிப்ளொமோ மற்றும் ஐ.டி.ஐ படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.
News November 20, 2025
திண்டுக்கல்லில் நாளை வேலைவாய்ப்பு முகாம்!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் நாளை 21.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு ,12 ஆம் வகுப்பு, பட்டபடிப்பு, டிப்ளொமோ மற்றும் ஐ.டி.ஐ படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.


