News April 4, 2025

தமிழில் பெயர்ப்பலகை: ஆட்சியர் அறிவிப்பு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

கொடைக்கானலில் பெண்ணால் பரபரப்பு!

image

கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நடமாடும் மருத்துவ வாகனம் மற்றும் அருகே இருந்த 8-க்கும் மேற்பட்ட வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பிடித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News December 2, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News December 2, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

உங்கள் ரகசியங்களை உங்களுடனே வைத்துக் கொள்ள வேண்டும். வங்கி தொடர்பான விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உங்கள் அலைபேசி எண்ணிற்கு வரும் OTP கடவுச்சொல் Password ஆகியவற்றை அறிமுகமில்லாத நபர்களிடம் கூற கூடாது. இதன் மூலம், குற்றவாளிகள் இணையதளம் வாயிலாக உங்களது வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடி செல்ல வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!