News October 24, 2024
தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி

செங்கல்பட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் 62 மாணவ, மாணவிகள் “சிறகை விரிக்கலாம் வாருங்கள்–100” என்ற நிகழ்ச்சியில், தமிழரின் தொன்மை நாகரீகம் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ்களையும், சார் ஆட்சியர் வெ.நாராயண சர்மா இன்று (24.10.2024) வழங்கி பாராட்டினார்.
Similar News
News January 2, 2026
செங்கல்பட்டு: 2026-யில் திருமணமாக இங்க போங்க!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., திம்மாவரத்தில் உள்ள சுயம்பு சிவகாளியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால், வெகு ஆண்டுகளாக உள்ள திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. இந்த 2026-யில் திருமணம் செய்ய நினைப்பவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், காளியம்மனுக்கு வளையல் வைத்து வழிபட்டால் உடனே தடை நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். இதனை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 2, 2026
செங்கை: இனி எதற்கும் அலைய வேண்டாம்!

வருவாய்த்துறை சான்றிதழ்கள் பெற: https://edistricts.tn.gov.in/revenue/status.html
நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க: https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html
சான்றிதழ்களை சரிபார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html
இ-சேவை: https://tnesevai.tn.gov.in/
குழந்தை பாதுகாப்பு திட்டம்: http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/status.html
(SHARE IT)
News January 2, 2026
செங்கை: தாய் கண் முன்னே சிறுவன் பரிதாப பலி!

தாம்பரம் அருகே உள்ள புது பெருங்களத்தூர் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவல்லி(35). இவர், நேற்று(ஜன.1) தனது 2 மகன்களுடன் கூடுவாஞ்சேரி நோக்கி மொபெட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஊரப்பாக்கம் அருகே அரசு பஸ்ஸை முந்திச் செல்ல முயன்ற போது, அரசு பஸ் மோதியதில் அவரடு மகன் பிரதீப்(11) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கற்பகவல்லியும், மற்றொரு மகனும் உயிர் தப்பினர்.


