News May 8, 2025

தமிழக வனத் துறையில் வேலைவாய்ப்பு

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் <>www.tnpsc.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

Similar News

News December 10, 2025

புதுக்கோட்டை: கடலில் விழுந்த மீனவர் மாயம் – சோகம்

image

புதுகை மாவட்டம் பத்தக்காடு பகுதி சேர்ந்த சேவியர்(45) மற்றும் பாஸ்கர்(46) இருவரும் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது 4 நாட்டிகள் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிந்த போது படகு பழுதானது. அதனை சரி செய்த போது 2 பேரும் கடலில் விழுந்தனர். இதில் பாஸ்கர் சக மீனவர்களால் மீட்கப்பட்டார். மாயமான சேவியரை கடலோர காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

News December 10, 2025

புதுக்கோட்டை: தப்பி ஓடிய சிறை கைதி

image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியை சேர்ந்த சிறுமியை, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கா பாலியல் வண்புணர்வு செய்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு. சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது போலீசிடம் இருந்து கைதி தப்பி ஓடியுள்ளார்.

News December 10, 2025

தந்தை பெரியார் விருது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்காக தந்தை பெரியார் விருது 1995-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2025-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவதற்கு தகுதி உடையவர்கள் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து வரும் 18.12.25க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!