News August 8, 2024

தமிழக மீனவர்கள் 7 பேர் விடுதலை

image

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்த 7 மீனவர்களை கடந்த ஜூலை 1ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில், இன்று(ஆக.08) பாம்பன் மீனவர்கள் 7 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

இராம்நாடு: 10 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

image

வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்து வந்த நிலையில் காற்றின் வேகம் அதிகமாக திறந்த நிலையில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு மறுக்கப்பட்டது. அடுத்து 10 நாட்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் உற்சாகத்துடன் மீன் பிடித்து சென்றனர்.

News November 22, 2025

ராமநாதபுரம் வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

ராமநாதபுரம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே<> இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 22, 2025

ராமநாதபுரம்: கடன் வேண்டுமா..இங்க போங்க

image

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில், பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகள் இணைந்து 2025-26 ஆண்டு உயர் கல்வி சேர்க்கைக்கான கடன் மேளா நவ-28 அன்று நடைபெறுகிறது. உயர்கல்விக்கான சேர்க்கை பெற்ற மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். மாணவர்-பெற்றோரின் ஆதார், பான் கார்டு, 10,12 மதிப்பெண் சான்றிதழ்கள், புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் போன்ற இதர ஆவணங்களுடன் பங்கேற்கவும்.

error: Content is protected !!