News August 24, 2024
தமிழக அரசை பாராட்டி ஜப்பானிய முருக பக்தர்கள்

பழனியில் இன்று நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், ஜப்பான் நாட்டை சேர்ந்த குருஜி பால கும்ப குருமணி தலைமையில், 55 ஜப்பானிய முருக பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள், மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து, நினைவு பரிசினை அறநிலையத்துறை அமைச்சரிடம் வழங்கினார்கள்.
Similar News
News December 14, 2025
திண்டுக்கல்லில் உச்சம் தொட்ட விலை!

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், தற்போது, முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ விழாக்கள் தொடங்கியுள்ள சூழலில், சந்தைக்குப் பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று மல்லிகைப்பூவின் விலை ஒரு கிலோ ₹2000-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News December 14, 2025
திண்டுக்கல்லில் உச்சம் தொட்ட விலை!

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், தற்போது, முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ விழாக்கள் தொடங்கியுள்ள சூழலில், சந்தைக்குப் பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று மல்லிகைப்பூவின் விலை ஒரு கிலோ ₹2000-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News December 14, 2025
திண்டுக்கல் அருகே நாசம் செய்த காட்டு யானைகள்!

திண்டுக்கல்: கன்னிவாடி அருகே காட்டு யானைகள் அடிக்கடி மலையடி வர தோட்டங்களுக்குள் புகுந்து விடுகிறது. அதன்படி கன்னிவாடி அருகே முத்துப்பாண்டி என்பவரின் தோட்டத்தில் புகுந்தயானைகள் அங்கு பயிரிட்டு இருந்த வாழை மரங்களை மிதித்து உடைத்து நாசம் செய்தது.வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனப் பணியாளர்கள் அங்கு வந்து சேதமானமரங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


