News August 24, 2024
தமிழக அரசை பாராட்டி ஜப்பானிய முருக பக்தர்கள்

பழனியில் இன்று நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், ஜப்பான் நாட்டை சேர்ந்த குருஜி பால கும்ப குருமணி தலைமையில், 55 ஜப்பானிய முருக பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள், மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்து, நினைவு பரிசினை அறநிலையத்துறை அமைச்சரிடம் வழங்கினார்கள்.
Similar News
News December 12, 2025
பொங்கலுக்கு ரூ.5000..! திண்டுக்கல் அமைச்சர் கொடுத்த UPDATE

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம், மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைத்திருநாளில் ரூ.5000 வழங்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதைக் கேட்டபோது, “முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்; மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார்,” என தெரிவித்தார்.
News December 12, 2025
பொங்கலுக்கு ரூ.5000..! திண்டுக்கல் அமைச்சர் கொடுத்த UPDATE

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம், மாதா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தைத்திருநாளில் ரூ.5000 வழங்க எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியதைக் கேட்டபோது, “முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்; மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார்,” என தெரிவித்தார்.
News December 12, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் டிசம்பர் 13ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும். குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய அட்டை கோரிக்கை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும். பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.


