News April 15, 2024

தபால் வாக்குகள் பதிவு செய்யும் காவல்துறையினர்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் 745 பேர் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்ய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஏராளமான காவல் துறையினர் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

Similar News

News November 28, 2025

தூத்துக்குடி மாணவர்கள் கவனத்திற்கு.. கலெக்டர் அறிவிப்பு

image

மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற வகையில் தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (நவ. 28) மாணவர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

News November 28, 2025

தூத்துக்குடி: ரூ.10.60 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

தூத்துக்குடியை சேர்ந்த ரகுபதிராஜா தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இவரது மனைவி திடீரென்று நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற போது சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்தது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடைபெற்றதில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரகுபதி ராஜாவுக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது

News November 28, 2025

தூத்துக்குடி: ரூ.10.60 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

image

தூத்துக்குடியை சேர்ந்த ரகுபதிராஜா தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் குடும்ப ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இவரது மனைவி திடீரென்று நோய்வாய்பட்டு சிகிச்சை பெற்ற போது சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் தர மறுத்தது. இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் நடைபெற்றதில் இன்சூரன்ஸ் நிறுவனம் ரகுபதி ராஜாவுக்கு ரூ.10.60 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது

error: Content is protected !!