News January 24, 2025

தபால் மூலம் மாட்டுக்கோமியம் அனுப்பும் போராட்டம்

image

கோவையில் திராவிடர் தமிழர் கட்சியின் சார்பில், மாட்டு கோமியம் மருத்துவ குணம் நிறைந்தது என அறிவியலுக்கு பொருந்தாக பொய்களை பரப்பியதாக, ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு தபால் மூலம் மாட்டுக்கோமியம் அனுப்பும் போராடத்தில் ஈடுபட்டனர்.
திரவப் பொருட்கள் மற்றும் கிருமிகள் பரவும் என்பதால் அனுப்பமுடியாது என ஊழியர்கள் மறுப்பு தெரிவித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு தபால் துறை ஊழியர்கள் பார்சலை பெற்று கொண்டனர்.

Similar News

News December 3, 2025

இப்பகுதியில் இன்று மின்தடை

image

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News December 3, 2025

இப்பகுதியில் இன்று மின்தடை

image

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News December 3, 2025

இப்பகுதியில் இன்று மின்தடை

image

எல்லப்பாளைய துணை மின் நிலையத்தில் இன்று (டிச.3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியாநகர் பகுதியில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!