News August 15, 2024
தபால் நிலையங்களில் 4052 தேசியக்கொடிகள் விற்பனை

பாரத தேசத்தின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை விறுவிறுப்பாக கடந்த 10 நாட்களாக நடந்தது. இந்த ஆண்டு நேரில் மற்றும் இணைய தளங்கள் வாயிலாக குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலங்கங்கள் மூலம் 4052 தேசிய கொடிகள் விற்பனையானதாக குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.
Similar News
News December 22, 2025
குமரி: டிகிரி போதும்., BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை!

குமரி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் <
News December 22, 2025
குமரி: வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக் எரிப்பு!

குருந்தன் கோடு அருகே வர்த்தக நாடார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரும் இவரது மகன் மகள் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டு முன்பு இருந்த பைக்கை யாரோ ஒருவர் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மல்லிகா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நேற்று போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
குமரியில் 1323 பேர் ஆப்சென்ட்

குமரி மாவட்டத்தில் 3 மையங்களில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கு 3799 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.அவர்களில் 1323 பேர் தேர்வு எழுதவில்லை. பொன்.ஜெஸ்லி கல்லூரிக்கு 605 பேரும், அமிர்தா கல்லூரிக்கு 364 பேரும், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரிக்கு 354 பேரும் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 2476 பேர் தேர்வு எழுதினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


