News April 16, 2025
தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
Similar News
News December 17, 2025
விடுதிக்கு வரும் வெளிநாட்டினர் விபரங்களை தெரிவிக்க SP உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகிறார்கள். அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் மற்றும் அவர்கள் பற்றிய விபரங்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அண்மைகாலமாக இந்த விபரங்கள் சரிவர தெரிவிக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டினர் தங்கியிருந்தால் அது பற்றிய விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று SP ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
News December 17, 2025
குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <
News December 17, 2025
குமரி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

குமரி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <


