News April 16, 2025
தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
Similar News
News December 25, 2025
அந்தியோதயா ரயில் வேகம் அதிகரிப்பு

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் வருகிற ஜன.1 முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. அதன்படி இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 5.50 மணிக்கு பதிலாக 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
அந்தியோதயா ரயில் வேகம் அதிகரிப்பு

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் வருகிற ஜன.1 முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. அதன்படி இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 5.50 மணிக்கு பதிலாக 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
அந்தியோதயா ரயில் வேகம் அதிகரிப்பு

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் வருகிற ஜன.1 முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. அதன்படி இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 5.50 மணிக்கு பதிலாக 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


