News April 16, 2025
தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
Similar News
News December 26, 2025
குமரி மக்களே இதான் கடைசி… கலெக்டர் முக்கிய அறிவிப்பு.!

குமரி மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள நாளை 27ம் தேதி, நாளை மறுநாள் 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <
News December 26, 2025
குமரியில் 156 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவாக வாகனம் ஓட்டிய மற்றும் குடிபோதையில் ஓட்டி வந்த 4 இருசக்கர வாகனம் உட்பட 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொந்தரவாக செயல்பட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
குமரியில் 156 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவாக வாகனம் ஓட்டிய மற்றும் குடிபோதையில் ஓட்டி வந்த 4 இருசக்கர வாகனம் உட்பட 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொந்தரவாக செயல்பட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


