News August 8, 2024

தபால் துறை வேலைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…

image

தபால் துறையில் 44,228 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 5ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு விண்ணப்பித்தபோது அளித்த தகவலை 6ஆம் தேதி முதல் இன்று வரை திருத்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ஆதலால் <>indiapostgdsonline.gov.in <<>> தளத்தில் இன்றைக்குள் திருத்தலாம் என தபால் துறை தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிரலாமே. SHARE IT

Similar News

News November 18, 2025

IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

image

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 18, 2025

IT ரீஃபண்ட் வருவதில் தாமதம் ஏன்?

image

வருமான கணக்கு தாக்கலில், பலர் தவறான கழிவுகளை தாக்கல் செய்துள்ளதால், அதை ஆராய வேண்டியுள்ளதாக CBDT தலைவர் ரவி அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். அதிலும், சில கணக்குகளில் கிளெய்ம் தொகை மிக அதிகமாக உள்ளதாக சிஸ்டம் எச்சரித்துள்ளது. இதனால் ரீஃபண்ட் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. டிசம்பர் இறுதிக்குள் பணம் செலுத்தப்பட்டு விடும். குறைந்த தொகை கிளெய்ம்கள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 18, 2025

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

image

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.

error: Content is protected !!