News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 15, 2025

திருச்சி: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 15, 2025

திருச்சி: செறிவூட்டப்பட்ட உணவால் 4682 குழந்தைகள் பயன்

image

திருச்சி அரசு மருத்துவமனையயில் உள் நோயாளி குழந்தைகளுக்கு காலை, மாலை வேளைகளில் செறிவூட்டப்பட்ட சத்து நிறைந்த காய்கறி சூப் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கும் திட்டம், இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 4,682 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

திருச்சி: செறிவூட்டப்பட்ட உணவால் 4682 குழந்தைகள் பயன்

image

திருச்சி அரசு மருத்துவமனையயில் உள் நோயாளி குழந்தைகளுக்கு காலை, மாலை வேளைகளில் செறிவூட்டப்பட்ட சத்து நிறைந்த காய்கறி சூப் மற்றும் ஊட்டச்சத்து கஞ்சி வழங்கும் திட்டம், இந்த ஆண்டு ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 4,682 குழந்தைகள் பயனடைந்துள்ளதாக, அரசு மருத்துவமனை முதல்வர் குமரவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!