News March 3, 2025
தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
Similar News
News December 17, 2025
திருச்சி – பாலக்காடு விரைவு ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும், திருச்சிராப்பள்ளி – பாலக்காடு டவுன் விரைவு ரயில் வரும் டிச.,23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், திருச்சி கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். இந்த ரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படாது என, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 17, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில்<
News December 17, 2025
திருச்சி: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில்<


