News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

Similar News

News November 21, 2025

பெரம்பலூர்: கல்வி கடன் முகாம் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து (27.11.2025) அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று (20.11.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.

News November 21, 2025

பெரம்பலூர்: கல்வி கடன் முகாம் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து (27.11.2025) அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான, சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று (20.11.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது.

News November 21, 2025

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு கேஸ் சிலிண்டர்கள் விநியோகத்தில் உள்ள காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குறைகளைக் களைவதற்காக, எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் வரும் (நவம்பர் 24) அன்று மாலை 2 மணி முதல் 4 மணி வரை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். நுகர்வோர்கள் தங்கள் புகார்களைத் தெரிவித்து கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!