News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

Similar News

News November 17, 2025

தமிழ்நாட்டில் பெரம்பலூர் முதலிடம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை, மொத்தம் 5,90,490 வாக்காளர்களுக்கு கணக்கிட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 5,87,192 (99.44%) வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

News November 17, 2025

பெரம்பலூர் தமிழ்நாட்டில் முதலிடம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில், மொத்தம் 5,90,490 வாக்காளர்களுக்கு இதுவரை கணக்கிட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக 5,87,192 (99.44%) 1,21,773 (20.62%) வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்பு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் பிரத்தியேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

News November 16, 2025

பெரம்பலூரில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆட்சியர் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு – தாள். 2, நடைபெற்றதைப் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பார்வையிட்டார். அவருடன் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் அவர்களும் உடன் இருந்தார். பல்வேறு மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை மாவட்டக்கல்வி அலுவலர்கள் செல்வக்குமார், இலதா கெளசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

error: Content is protected !!