News March 3, 2025
தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
Similar News
News December 23, 2025
பெரம்பலூர் மக்களே! இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம், 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வருவாய் வட்டங்கள்: 04
6. உள் வட்டங்கள்: 11
7. நகராட்சி: 1
8. பேரூராட்சிகள்: 04
9. ஊராட்சி ஒன்றியங்கள்: 04
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 23, 2025
பெரம்பலூர் மக்களே! இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா?

பெரம்பலூர் மாவட்டம், 1995-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 1,752 km2
2. மொத்த மக்கள்தொகை: 5,65,223 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 2
4. பாராளுமன்ற தொகுதி: 1
5. வருவாய் வட்டங்கள்: 04
6. உள் வட்டங்கள்: 11
7. நகராட்சி: 1
8. பேரூராட்சிகள்: 04
9. ஊராட்சி ஒன்றியங்கள்: 04
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
பெரம்பலூர்: வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் நோக்கில், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி இன்று (22.12.2025) தொடங்கியது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தை மாவட்ட நிர்வாகம் முறைப்படி தொடங்கி வைத்தது. இது மாவட்டத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேண முக்கியப் பங்களிக்கும்.


