News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க..

Similar News

News December 19, 2025

பெரம்பலூா்: சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம்

image

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சமரச மையத்தில், பழங்குடியின சமுதாய மக்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் நேற்று (18/12/25) நடைபெற்றது. இம்முகாமுக்கு தலைமை வகித்து, சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி.பத்மநாபன், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், பழங்குடியின மக்களுக்கென அரசு பல நல்ல திட்டங்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது என்றார்.

News December 19, 2025

பெரம்பலூர்: ரூ.64,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <>{CLICK HERE}<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க…

News December 19, 2025

பெரம்பலூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாளகத்தில் உள்ள வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பறையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரி பார்ப்பு பணிகள் நேற்று (18.12.2025) பார்வையிடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியான மிருணாளினி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு செய்தார்.

error: Content is protected !!