News September 14, 2024
தபால் அலுவலகங்களில் நாளை ஆதார் சேவை மையம்

தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் நாளை 15ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும், பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
Similar News
News December 30, 2025
தூத்துக்குடி: பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை!

கயத்தாறு பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (55). இவர் பெண் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண்ணின் சகோதரி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிந்து, முருகேசனை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
News December 30, 2025
தூத்துக்குடி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <
News December 30, 2025
தூத்துக்குடி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <


