News May 11, 2024
தனியார் பள்ளி வாகனங்கள் செயல்பாடு: எஸ்பி ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயங்கும் 549 தனியார் பள்ளி வாகனங்களின் செயல்பாடு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய், காவல் சார்பில் இன்று கூட்டாய்வு நடந்தது. எஸ்பி சந்தீஷ் ஆய்வு செய்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் ஷேக் முஹமது, வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மபிரியா, முதன்மைக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்யராஜ், பள்ளி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி பங்கேற்றனர்.
Similar News
News April 20, 2025
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா விவர பட்டியல்

பரமக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருகோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளின் விவரம் இன்று (20-04-25)
வெளியானது. வருகின்ற சித்திரை-15 (29-04-25)
காப்புகட்டுதல் தொடங்கி
13 நாட்கள் திருவிழா
வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. (12-05-25) திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை திருக்கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News April 20, 2025
அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
நீங்கள் சாப்பிடும் மாம்பழம் இயற்கையானதா & செயற்கையானதா?

முக்கனியில் ஒன்றான மாம்பழத்தை பழுக்க வைக்க கார்பைடு கல்லை பயன்படுத்துகிறார்கள். இப்படி பழுக்க வைத்த பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். கல்லில் பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. மாம்பழத்தை தண்ணீரில் போட்டுப் பார்த்தால், இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் மிதக்கும். *ஷேர் பண்ணுங்க