News April 15, 2024

தனியார் தோட்டத்தில் 1145 மது பாட்டில்கள் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் அங்கு நடத்திய சோதனையில் 1145 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Similar News

News December 24, 2025

தூத்துக்குடி: அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலா?

image

தூத்துக்குடி மக்களே, அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். இங்கு <>CLICK<<>> செய்து அரசு கட்டணங்களை தெரிஞ்சுகிட்டு நிர்ணயிக்கபட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் 1800 599 1500 (அ) போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் 0462 – 2520982 எண்ணில் புகாரளியுங்க..SHARE பண்ணுங்க.

News December 24, 2025

தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (21). இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து அரவிந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News December 24, 2025

தூத்துக்குடி போலீசாருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது

image

தாளமுத்து நகர் எஸ்ஐ முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சந்தேகத்துக்கிடமான 4 பேர் கொண்ட கும்பல் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த விக்னேஷ், முத்து கணேஷ், கண்ணன், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!