News April 15, 2024

தனியார் தோட்டத்தில் 1145 மது பாட்டில்கள் பறிமுதல்

image

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி பகுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் அங்கு நடத்திய சோதனையில் 1145 மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

தூத்துக்குடியில் அரசு ஒப்பந்த வேலை! ரூ.21,000 சம்பளம்!

image

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் காலியாக உள்ள பணியாளர், மேற்பார்வையாளர் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தொகுப்பூதியம் ரூ.18,000 முதல் ரூ.21,0000 வரை. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து செப். 22க்குள் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தொடர்புக்கு – 0461-2331188. SHARE பண்ணுங்க.

News September 18, 2025

தூத்துக்குடி: 10th தகுதி., ரூ.71,000 சம்பளம்! நாளை கடைசி

image

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. இப்பணிகளுக்கு 10th, ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து நாளைக்குள் (செப். 19) சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு இல்லா அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News September 18, 2025

கோவில்பட்டி வழியாக சென்னைக்கு முழு ஏசி ரயில்

image

கோவில்பட்டி வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டை வரை முழுமையாக குளிரூட்டப்பட்ட பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் செப்டம்பர் 24, அக்டோபர் 1, 8, 15, 22 ஆகிய புதன்கிழமைகளில் மாலை 3.10 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

error: Content is protected !!