News January 22, 2025

தனியார் இ-சேவை மையத்தில் திடீர் விசாரணை

image

பனப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தனியார் அரசு இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அப்போது இ-சேவை மையத்தில் விண்ணப்பதாரர்களிடம் ஒவ்வொரு மனுவுக்கும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

Similar News

News November 25, 2025

ராணிப்பேட்டை: உங்கள் ஊரில் ரோடு சரியில்லையா?

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 25, 2025

ராணிப்பேட்டை: உங்கள் ஊரில் ரோடு சரியில்லையா?

image

ராணிப்பேட்டை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News November 25, 2025

சோளிங்கர் வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு!

image

ராணிப்பேட்டை: சோளிங்கரில் உள்ள SBI வங்கியில் ரூ.2.50 கோடி முறைகேடு செய்த வாலாஜாவைச் சேர்த்த குரு ராகவன்(28) என்பவர் கைது செய்யப்பட்டார். வங்கியில் அசோசியேட் பிறருக்காக பணிபுரிந்து வந்த குரு ராகவன் கடந்த ஒன்றை ஆண்டுகளாக வங்கி பராமரிப்பு செலவினை, நிதி உட்பட பல்வேறு முறைகேடு ஈடுபட்டுள்ளதை கண்டறிந்து கிளை மேலாளர் மாவட்ட குற்றப்பிரிவில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!