News June 28, 2024
தனிநபர் or குழுக்கன் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த தனிநபர்கள் அல்லது குழுக்கள் கடன் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேற்று(ஜூன் 27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் பலி!

கள்ளக்குறிச்சி: சொக்கனந்தலை சேர்ந்த கன்னியப்பன் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எறையூர்பாளையம் அருகே கிரேன் மூலமாக வழிகாட்டி பலகையை பொருத்திய போது கிரேன் ரோப் அருந்து கீழே விழுந்ததில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில நேற்று (நவ.20) எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவல்துறை விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு முதல் நாளை (நவ.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 21, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணியின் காவல்துறை விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.20) இரவு முதல் நாளை (நவ.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


