News April 14, 2024
தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அம்பேத்கர்

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணல் அம்பேத்கார் பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் இல்லை என்ற உயர்ந்த நீதியை நிலை நாட்ட தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனத் தெரிவித்தார். மேலும், அவரை போன்ற மகத்தான தலைவர் அரசியல் சாசனத்தையே இந்த தேசத்திற்காக உருவாக்கி தந்தபோது எதிலும் அவர் தலைக்கனம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
Similar News
News November 21, 2025
புதுவை: பஞ்சாயத்துகளுக்கு ஆணையர்கள் நியமனம்

புதுவை அரசின் சார்பு செயலர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ள உத்தரவில், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி கண்காணிப்பாளர் பிரபாகர், வில்லியனூர் கொம்யூன் ஆணையராகவும், ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் விநாயக மூர்த்தி, அரியாங்குப்பம் கொம்யூன் ஆணையராகவும், காரைக்கால் அரசு மருத்துவமனை, திருநள்ளாறு கொம்யூன் ஆணையராகவும், நியமிக்கப்படட்டுள்ளனர்.
News November 21, 2025
புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
புதுச்சேரியில் 130 பணியிடங்கள் அறிவிப்பு!

ஒருங்கிணைந்த தேர்வு முகமை மூலம் மேலும் 130 இளநிலை எழுத்தர் மற்றும் ஒரு ஓவியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி மாலை 3 மணிவரை https:/recruitment.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


