News April 14, 2024
தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அம்பேத்கர்

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணல் அம்பேத்கார் பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் இல்லை என்ற உயர்ந்த நீதியை நிலை நாட்ட தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனத் தெரிவித்தார். மேலும், அவரை போன்ற மகத்தான தலைவர் அரசியல் சாசனத்தையே இந்த தேசத்திற்காக உருவாக்கி தந்தபோது எதிலும் அவர் தலைக்கனம் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
Similar News
News November 21, 2025
புதுவை: மின்சாரம் தாக்கி அரசு ஊழியர் பலி

புதுவை மணக்குப்பம் காமராஜர் வீதியை சேர்ந்த மஞ்சினி ஓய்வு பெற்ற அரசு ஊழியர், வீட்டில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சுவிச்சை மஞ்சினி ஆப் செய்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து மங்களம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
News November 21, 2025
புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளருக்கு வரவேற்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருப்பவர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். அவரை இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பி.பி ராமலிங்கம் சந்தித்து, பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து, சிறப்பான முறையில் வரவேற்றார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News November 21, 2025
புதுச்சேரி வந்த பாஜக பொறுப்பாளருக்கு வரவேற்பு

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் மேலிட பொறுப்பாளராக இருப்பவர் நிர்மல் குமார் சுரானா, புதுச்சேரிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்தார். அவரை இன்று தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பி.பி ராமலிங்கம் சந்தித்து, பொன்னாடை போற்றி பூங்கொத்து கொடுத்து, சிறப்பான முறையில் வரவேற்றார். அப்போது பாஜக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


