News August 26, 2024
தனக்கனந்தல் ஊராட்சி செயலாளரை நீக்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவின்பேரில் தனக்கனந்தல் ஊராட்சி செயலாளர் ஜெகநாதன் தற்காலி பணிநீக்கம் செய்யப்பட்டார். தனக்கனந்தலில் நேற்று குடிநீர் குடித்த மக்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Similar News
News November 25, 2025
கள்ளக்குறிச்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News November 25, 2025
கள்ளக்குறிச்சி: கஞ்சா வைத்திருந்த நபர் வசமாக சிக்கினார்!

ராயசமுத்திரம் ஏரியில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே உதவி ஆய்வாளர் சலாம் உசேன் நேற்று (நவ.24) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு சந்தேகப்படும்படி பைக்-உடன் நின்று கொண்டிருந்த வடக்கீரனூரை சேர்ந்த சக்திகுமாரை சோதனை செய்த போது, அவர் அரசால் தடை செய்யப்பட்ட 32 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த கஞ்சா, பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
News November 25, 2025
தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

ஆத்தூரை சேர்ந்த செல்வம் தனியார் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வருவதாகவும், நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பைபாஸ் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்து தனியார் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக கார் ஓட்டுநர் முத்துராமன் மீது நேற்று (24) போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


