News February 16, 2025
தந்தை கொலையில் 12 வயது மகனும் கைது

தென்காசி மாவட்டம் நொச்சிகுளத்தை சேர்ந்த முத்துக்குமார் கடந்த 5ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக மனைவி கூறினார். இந்த நிலையில் முத்துக்குமாரின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்தது. அவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்விடம் விசாரித்த போது கணவனை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த நிலையில் நேற்று 12 வயது அவரதுமகனையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 19, 2025
தென்காசி: B.E படித்தால் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 18, 2025
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
தென்காசி மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நவம்பர் 18 இன்றைய நீர் இருப்பு நிலவரம்: கடனா அணை 60 அடியாகவும், ராமநதி 65 அடியாகவும், கருப்பாநதி 56 அடியாகவும், குண்டாறு 36 அடியாகவும், அடவி நயினார் அணை 131 அடியாகவும் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தென்காசி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையினால் மேலும் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


