News February 16, 2025
தந்தை கொலையில் 12 வயது மகனும் கைது

தென்காசி மாவட்டம் நொச்சிகுளத்தை சேர்ந்த முத்துக்குமார் கடந்த 5ம் தேதி மஞ்சள் காமாலை நோயால் இறந்ததாக மனைவி கூறினார். இந்த நிலையில் முத்துக்குமாரின் பிரேத பரிசோதனையில் கழுத்து நெறித்து கொல்லப்பட்டதாக அறிக்கை வந்தது. அவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்விடம் விசாரித்த போது கணவனை கழுத்து நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த நிலையில் நேற்று 12 வயது அவரதுமகனையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 28, 2025
தென்காசி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News November 28, 2025
தென்காசி: டிப்ளமோ போதும்.. ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மாவட்ட மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 – 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் <
News November 28, 2025
தென்காசி: மின் பஸ் மோதி இளைஞர் பலி

வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த கோபால்சாமி (27) அப்பகுதி டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகே உள்ள டீக்கடைக்கு டூவீலரில் செல்லும் போது எதிரே வந்த மினிபஸ் இவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை தென்காசி G.Hக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார், மினிபஸ் டிரைவர் குருராஜ் (36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


