News February 16, 2025
தந்தை கண் எதிரே மகள் விபத்தில் உயிரிழப்பு

குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் கோபிகா வயது (25). கோவையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று கோவையிலிருந்து- சித்தோடு வந்த மகளை தனது தந்தை கண்ணையன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பொழுது, தனியார் மில் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பஸ் மோதி கோபிகா உயிரிழந்தார். கண்ணையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்தோடு போலீசார் விசாரணை.
Similar News
News November 26, 2025
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
News November 26, 2025
ஈரோடு மாவட்டத்தில் மருத்துவத்துறையில் வேலை!

ஈரோடு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு. மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பத்தை https://erode.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவிறக்கலாம். விண்ணப்பத்தை நிரப்பி நேரிலோ (அ) தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் பெற்றுகொள்ளலாம். மேலும் நவ.22 முதல் டிச.06 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
News November 26, 2025
ஈரோடு: சிறுமி பாலியல் வழக்கில் 40 ஆண்டுகள் சிறை

திருவண்ணாமலை மாவட்டம் கூத்தாண்டவர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வம் (எ) கரடி செல்வம் ஈரோடு மொடக்குறிச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததோடு கர்ப்பமாக்கினார். இந்த வழக்கில் ஈரோடு மகிலா நீதிமன்ற நீதிபதி சொர்ண குமார் தீர்ப்பு அளித்தார். அதில் குற்றவாளி கரடி செல்வத்திற்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.


