News February 16, 2025
தந்தை கண் எதிரே மகள் விபத்தில் உயிரிழப்பு

குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் கோபிகா வயது (25). கோவையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று கோவையிலிருந்து- சித்தோடு வந்த மகளை தனது தந்தை கண்ணையன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பொழுது, தனியார் மில் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பஸ் மோதி கோபிகா உயிரிழந்தார். கண்ணையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்தோடு போலீசார் விசாரணை.
Similar News
News December 9, 2025
ஈரோடு: ரயில்வேயில் வேலை.. நாளை கடைசி!

ஈரோடு மக்களே, இந்திய ரயில்வேயில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2569 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 35,400 சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News December 9, 2025
கே.என்.பாளையம் போலி கால்நடை மருத்துவர் கைது

பெரியகொடிவேரி அடுத்த கே என் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவர் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் இவர் அப்பகுதியில் தனியாக கிளினிக் அமைத்து கால்நடை மருத்துவர் எனக்கூறி கால்நடைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார் இது குறித்து பொதுமக்கள் கால்நடை நோய் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து விசாரித்ததில் அவர் போலி மருத்துவர் என உறுதியானது காவல்துறையினர் கைது செய்தனர்
News December 9, 2025
ஈரோடு மக்களே முக்கிய தகவல்!

ஈரோடு மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நாளை 10 ம் தேதி காலை 11 மணியளவில், ஈரோடு நகரியம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் (948, ஈ.வி.என். ரோடு நடைபெறவுள்ளது. மின்சாரப் பயன்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம், ஈரோடு நகர் மற்றும் சோலார், கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, அரச்சலூர், போன்ற இடங்களின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் இணைப்பு, நிறை, குறை போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.


