News February 16, 2025

தந்தை கண் எதிரே மகள் விபத்தில் உயிரிழப்பு

image

குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் கோபிகா வயது (25). கோவையில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று கோவையிலிருந்து- சித்தோடு வந்த மகளை தனது தந்தை கண்ணையன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பொழுது, தனியார் மில் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பஸ் மோதி கோபிகா உயிரிழந்தார். கண்ணையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சித்தோடு போலீசார் விசாரணை.

Similar News

News October 24, 2025

ஈரோடு மாவட்ட இரவு ரோந்து காவலர் பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

News October 23, 2025

ஈரோட்டில் நாளை கல்வி கடன் சிறப்பு முகாம்!

image

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாளை 24-10-2025 காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே கல்வி கடன் தேவைப்படும் மாணவ-மாணவிகள் https://pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகல்களை முகாமில் கலந்து கொண்டு சம்பந்தப்பட்ட வங்கியில் சமர்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News October 23, 2025

ஈரோடு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!