News March 25, 2025
தந்தை இறங்கிய நேரத்தில் குழந்தையுடன் சென்ற பேருந்து

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் சென்ற அரசு பஸ்சில் ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை தனியாக அமர்ந்திருந்தது. இதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் பஸ்சில் இடம் பிடிக்க குழந்தையுடன் ஏறிய தந்தை, குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News January 6, 2026
மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை பொதுமக்கள் இணையதளத்தை பயன்படுத்தும் போது வரும் தேவையற்ற செயலிகளை(apps) தங்களது தொலைபேசியில், பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்களுடைய தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News January 6, 2026
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டதிற்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களிலும், நேற்று(ஜன.5) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.6) காலை 8 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விபரம் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை ஷேர் பண்ணுங்க!
News January 6, 2026
மயிலாடுதுறை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டதிற்கு உட்பட்ட 14 காவல் நிலையங்களிலும், நேற்று(ஜன.5) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.6) காலை 8 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விபரம் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை ஷேர் பண்ணுங்க!


