News March 25, 2025

தந்தை இறங்கிய நேரத்தில் குழந்தையுடன் சென்ற பேருந்து

image

மயிலாடுதுறையில் இருந்து பந்தநல்லூர் சென்ற அரசு பஸ்சில் ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை தனியாக அமர்ந்திருந்தது. இதை கவனித்த பயணிகள் ஓட்டுநரிடம் தெரிவித்தனர். விசாரித்ததில் பஸ்சில் இடம் பிடிக்க குழந்தையுடன் ஏறிய தந்தை, குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது பஸ் புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 22, 2025

மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE .<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 22, 2025

மயிலாடுதுறை: 10th போதும் அரசு வேலை ரெடி!

image

உளவுத்துறையில் காலியாக உள்ள Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 362
3. வயது: 18-25 (SC/ST-30,OBC-28)
4. சம்பளம்: ரூ.18,000 – 56,900/-
5. கல்வித் தகுதி: 10th
6. கடைசி தேதி: 14.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE .<<>>
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 22, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் 124.80 மிமீ மழை பதிவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி அதிகாலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இந்நிலையில், அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 40.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 34.80, மயிலாடுதுறையில் 7மிமீ, மணல்மேட்டில் 28 மிமீ, செம்பனார்கோவிலில் 12 மிமீ என மொத்தம் 124.80 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!