News July 20, 2024
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை

ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் நீரில் கலங்கல் தன்மை மிக அதிகமாக உள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழுமையாக வரையறுக்கப்பட்ட குடிநீர் அளவான 145 MLD பம்ப் செய்ய இயலவில்லை. இதனால் தருமபுரி மாவட்டத்திற்கு ஒருநாளும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒருநாளும் தண்ணீர் வழங்கப்படும். எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News May 8, 2025
அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <
News May 7, 2025
தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.
News May 7, 2025
தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.