News April 25, 2025
தண்டனை கைதி நீதிபதிக்கு கொலை மிரட்டல்

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. உடனே இருவரும் ரகளையில் ஈடுபட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.மேலும் நீதிமன்றத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்தி நீதிபதியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Similar News
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 2, 2025
மதுரை: டூவீலரில் இருந்து தவறி விழுந்த ஓய்வு பெற்ற SI பலி

மதுரை வீரகனூர் டீச்சர்ஸ் காலனி நித்தியானந்தம் 68 இவர் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு எஸ்.ஐ யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி கோச்சடை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மனைவியை பள்ளியில் விட்டு விட்டு வைகை தென்கரை பாலத்தில் வந்த போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தவர், மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


