News April 25, 2025

தண்டனை கைதி நீதிபதிக்கு கொலை மிரட்டல்

image

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மதுரையைச் சேர்ந்த பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. உடனே இருவரும் ரகளையில் ஈடுபட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.மேலும் நீதிமன்றத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்தி நீதிபதியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News November 20, 2025

மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 20, 2025

மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

News November 20, 2025

மதுரை: தடகள வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம்

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நவ.24ம் தேதி காலை 8 மணிக்கு
14 -16 வயதுக்குட்பட்ட வீராங்கனைகளுக்கான தடகளப் போட்டி நடக்கிறது. அகில இந்திய தடகள சங்கம், மத்திய விளையாட்டு சம்மேளனம் இணைந்து அஸ்மிதா என்ற பெயரில் மகளிருக்கான தடகளப் போட்டிகளை நடத்தவுள்ளது. இந்தியாவில் 300 மாவட்டங்களை தேர்வு செய்து மாணவிகளுக்கு தடகளப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. sfw.kheloindia.gov.in இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!