News November 24, 2024
தடையை மீறி தீபம் ஏற்றியவர்களுக்கு ஜாமின்

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தடையை மீறி கார்த்திகை ஜோதி தீபம் ஏற்றியதாக கடந்த வாரம் இந்து முன்னணி நிர்வாகிகள் 8 பேர் திருப்பரங்குன்றம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதான 8 பேரும் ஜாமினில் இன்று வெளிவந்தனர். அவர்களுக்கு பாஜகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
Similar News
News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <
News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <
News November 19, 2025
மதுரையில் வேலை; 12ம் தேர்ச்சி போதும் – தேர்வு கிடையாது!

மதுரை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant/Computer Operator பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th, Diploma தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு <


