News May 7, 2025

தடைகள் வராமல் இருக்க இங்க போங்க

image

பாற்கடலை கடையும்போது தடங்கல் ஏற்பட விநாயகரை வணங்காததால் தடங்கல் ஏற்பட்டதாக எண்ணிய தேவர்கள், பாற்கடலில் ஏற்பட்ட நுரையால் விநாயகரை செய்து அதனை வழிபட்டு அமிர்தம் பெற்றனர். நுரையால் செய்யப்பட்ட வெள்ளை விநாயகரை கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் வைத்து வழிபட்டனர். இவரை வழி.பட்டால் நினைத்தது நடக்கும் எடுத்த காரியத்தில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.

Similar News

News October 16, 2025

நாகை வணிகர்களுக்கு கடும் எச்சரிக்கை

image

நாகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் விற்பனையில் ஈடுபடுவோர் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யக்கூடாது. இது கண்டறியப்பட்டால் சம்பவயிடத்திலேயே அபராதம் விதிப்பதுடன், வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவின்குமார் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

நாகை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-5, OBC-3)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 16, 2025

நாகை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

நாகை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, திருக்குவளை, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், திருப்பூண்டி, கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மழை ஏதும் பதிவாகவில்லை.

error: Content is protected !!