News September 28, 2024
தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆறிவிப்பு

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்த நிறுவனம் சார்பில் ‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. இதற்கான வகுப்புகள் அக்.14 முதல் தொடங்கவுள்ளது. இந்த பாடத்திற்கு ஆண்டுக்கு ரூ.80,000 கட்டணமாக அரசு நிர்ணயத்துள்ளது. 21-40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 21, 2025
தஞ்சை: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

தஞ்சை மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய பெயர்களை சேர்க்க வேண்டுமா?. இனி ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் <
News December 21, 2025
தஞ்சை ஆட்சியர் பெயரில் போலி முகநூல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக பிரியங்கா பங்கஜம் ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். இவரது பெயரில் போலி முகநூலில் கணக்கு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனை யார் தொடங்கியது என்பதை, தஞ்சாவூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை யாரும் பின் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 21, 2025
தஞ்சாவூர்: 12th போதும்.. ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள Non Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 394
3. வயது: 18 – 26
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.1,05,000/-
5. கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


