News April 15, 2024

தஞ்சை பெரிய கோயிலில் தேர் சுத்தம் செய்யும் பணி

image

தஞ்சை பெரிய கோவில் புகழ்பெற்ற கோவிலாகும் இக்கோவிலில் பக்தர்கள் நாள்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சித்திரை திருவிழா  தேரோட்டம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பெரிய கோவில் தேரை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புகழ்பெற்ற இந்த தேர் திருவிழாவை எண்ணி பக்தர்கள் காத்துக்கிட்டு இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 7, 2025

தஞ்சை: 12th போதும்! அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் செய்து<<>> நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 7, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.38 லட்சம் டன் நெல் கொள்முதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 66 நாள்களில் 2.38 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் டன் நெல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும். இதுவரை 47 ஆயிரத்து 594 விவசாயிகளுக்கு ரூ. 574 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திருமதி.பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

வல்லம் : திருடு போன செல்போன்கள் மீட்பு

image

வல்லம் காவல் நிலையத்தில் செல்போன்கள் திருட்டு போனது மற்றும் காணாமல் போன வழக்குகள் தீவிரமாக ஆராயப்பட்டு 15 செல்போன்களை காவல்துறை மீட்டனர். இதனை உரியவர்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று ( நவ 06 ) வல்லம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து செல்போன்களை பெற்றுக் கொண்டவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

error: Content is protected !!